Login

Lost your password?
Don't have an account? Sign Up

04-01-2020 பொதுக்குழுக் கூட்டம் – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு

Contact us to Add Your Business

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here to Add Your Business

https://www.ramanathapuramdistrict.com

36 comments

  1. Shanthi Uma

    அண்ணா இன்னும் இன்னும் நாம் கிராமப்புறங்களுக்கு சென்று மக்களுக்கு சேவை செய்வோம் அதிகமாக.

  2. ர.இளந்தென்றல் தமிழ்

    நாம் தமிழர் கட்சியின் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்

  3. tamil maran

    இவன் தேர்தலில் நின்றால்
    திராவிடம் பதறும்….
    இவன் தேர்தலில் வென்றால்
    திராவிடம் சிதறும்….

    1. Venu Jayaraman

      நாங்கள் வாங்கிய வாக்கு சதவீதத்தை எண்ணிப் பார்த்தால் நாங்கள் அமோக வெற்றி

  4. Abi nandhan

    தமிழ் வென்றாக தமிழர் ஒன்றாக வேண்டும்.
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
    வந்தவரை எல்லாம் வாழ இனி சொந்த வரை மட்டுமே ஆள வைப்போம்.
    நாம் தமிழர் ?‍??‍??‍?

  5. Shanthi Uma

    தோல்வி மீம்ஸ் இதைப்பற்றிநாம் பொருட்படுத்த கூடாது. நாம் நமது கடமையை மக்களுக்கு செய்வோம் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. நாம் தமிழர்

  6. Chelvyn

    H. ராஜா, நாராயணன், குருமூர்த்தி உட்பட்ட மத்திய கிழக்கு வந்தேறிகளை கையிலும், காலிலும் விலங்கு போட்டு தமிழ்நாட்டின் தெருக்களில் இழுத்துச் செல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்!

    1. Chelvyn

      @Jana Uma ஸ்ராலினின் மருமகன் சபரீசன், பிரசாந்த் கிஷோர், தமிழ்நாடு பிஜேபி IT wing leader உட்பட்ட பல தலைகளுக்கு தலா 25 வருடங்கள்!
      உன்னை மாதிரி காசுக்கு comments எழுதிற துரோகிகளுக்கு 5 வருடங்கள்!
      ஒரு பேரினத்தின் விடுதலைக்கு, சுபீட்சத்திற்கு தடையாக இருப்பது மிகப்பெரிய குற்றம்!

    2. Jana Uma

      டேய் நாதாரி நீயும் ஒங்க நொன்ன சைமனும் இலங்கையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவனுக. ஒங்க வெட்டி நாட்டாமை தமிழன் விரட்டியடிப்பான் .

  7. தமிழ் தேசியம். தமிழர் நிலம் தமிழருக்கே.

    அணு அளவு உன்னை விட்டு அகல போவது இல்லை.உன்னோடு துணை நிற்போம் துணிந்து போராடு.பணம் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை தவிடு பொடியாக்கி இருக்கிறது கன்னியாகுமரி சுனில் வெற்றி.இது முதல் வெற்றி இனி பிறக்கும் குழந்தை சொல்லும் நேர்மையாக பணம் கொடுக்காமல் ஜாதி பார்க்காமல் மதம் பார்க்காமல் நாங்கள் வென்றோம் தமிழகத்தில் என்று வரலாற்றை எழுத துவங்கி விட்டோம் தமிழா கலங்காதே.

    1. Selva Hepzi

      @s anand ne ஸ்ரீ லங்கவுக்கு போய்ட்டு வா அப்போம் தெரியும் அடக்கு முறை என்றால் என்ன nu

    2. s anand

      இனத்தின் விடுதலை நா என்னனு தெரியுமா, சிரியா நாட்டுக்கு போய்ட்டு வா தெரியும்.உண்ண சுதந்திரமாக சுத்த விட்ட இதுவும் பேசுவா இன்னமும் பேசுவா ட

  8. வினோத் குமார்

    நாம் தமிழர் கட்சி தான் அரசியல் கட்சி
    மற்ற கட்சி எல்லாம் பிராடு பணம் கொடுத்து வாங்கிய வாக்கு

  9. A1 Rajesh13

    மிக முக்கியமாக சின்னமே இல்லாது வென்றிருப்பது மிக பெரிய வெற்றி ?.
    தேர்தல் ஆணையமே நம்மை கண்டு அஞ்சுகிறது ?????.

  10. SathisKumar Sundaram

    வீரதமிழர் முன்னனி பெரியகோவில் குடமுழுக்கு விடயத்தில் தலையிட்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்…….,
    ஐயா மணியரசனுடன் துணை நிற்போம்……..? ? ?

  11. Siva Siva

    விவசாயி பெற்ற வாக்கு இன்று ஊருக்குவேனுமானால் இந்த திராவிடஊடங்கள் மறைத்திருக்கலாம் ஆனால் நாளை உலகிக்கிற்கே தெரியும் அன்று பதில் இல்லாமல் திராவிட ஆரிய தலைவன்கள் சாகபோகிறார்கள் நாம்தமிழர்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*