Login

Lost your password?
Don't have an account? Sign Up

வைரத்தைத் தேடி! – ஆப்பிரிக்கா விவசாயியும் ஞானியும்! | நன்னெறி கதை – பகுதி 1 | நாளும் பல நற்செய்திகள்

Contact us to Add Your Business

ஆப்பிரிக்காவில் ஒரு சந்தோசமான, மனத்திருப்தியுள்ள விவசாயி ஒருவர் இருந்தார்.

அவர் மன நிறைவுடன் இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தார். மகிழ்ச்சியாக இருந்ததால் மன நிறைவுடன் இருந்தார்.

ஒரு நாள், ஒரு ஞானி அவரிடம் வந்தார்.

அவரிடம் வைரங்களின் மகத்துவத்தைப் பற்றியும், அந்த வைரங்களுக்குள்ள சக்தியைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.

உன்னிடம் உனது கட்டைவிரல் அளவு வைரம் இருந்தால், நீ உனக்கென்று ஒரு சொந்த நகரத்தையே வாங்கிவிடலாம்.

உன்னிடம் உனது கையளவு வைரம் இருந்தால், நீ உனக்கென்று ஒரு சொந்த நாட்டையே வாங்கிவிடலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

அன்று இரவு, அந்த விவசாயியால் தூங்க முடியவில்லை.

அவர் மகிழ்ச்சியாக இல்லை. மன நிறைவோடும் இல்லை.

அவர் மன நிறைவுடன் இல்லாததால், மகிழ்ச்சியாக இல்லை.

மகிழ்ச்சியாக இல்லாததால், மனநிறைவுடன் இல்லை.

அடுத்தநாள் காலை, அவரது நிலங்களை விற்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, அவரது குடும்பத்திற்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டு, வைரங்களைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

7 comments

  1. Fluffy candyfloss ?

    இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் ????

  2. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் உண்மைமை சத்தியம்எல்லா புகழும் இறைவனுக்கே .

    அழகான தலைப்புஎங்கள் சாயில் காட்சிகள் கண் கொள்ளா காட்சிகள்வார்த்தைகள் கருத்து தெளிவு அனைத்தும் அதில் நிறைந்து இருக்கிறது.எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு ஆடியோவும்இந்த இரண்டு மூன்று வாரங்களில்கிடைத்த ஒவ்வொரு ஆடியோவும் ரொம்ப முக்கியமானவைகிடைத்த ஒவ்வொரு ஆடியோவும் ரொம்ப முக்கியமானவை அதுதான் முக்கியம்அவர்களெல்லாம் என் தொடர் அது உண்மை. அற்புதம் உண்மை சத்தியம் தெளிவான விளக்கங்கள் நான் சொல்லத் தேவையில்லை அத்தனையும் அவர்களே பேசி விட்டார்கள் சொல்லிவிட்டார்கள் இதைவிட வேறென்ன வேண்டும் என்ற அளவுக்கு எல்லாம் ஓரளவுக்குதெளிவாக்குகிறேன் இதுதான் உண்மை சத்தியம் இதைவிட வேற சொல்வதற்கு வார்த்தையே இல்லை என்ற அளவுக்கு இருக்கிறது இதுவும்அதுவும் காரணம் இல்லாமல் காரியமில்லை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது எதுவும் இல்லாமல் எதுவும் இல்லை என்ற மாதிரி ஆடியோ காட்சிகள் எல்லாம் என்னுடன் தொடர்பு என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை எனக்கு கிடைத்தவைஎல்லாம் அற்புதம் அதிசயம் நிறைந்தது வார்த்தைகள் கருத்து தெளிவுகள் வாழ்த்துக்கள் .

    அவரவர்கள் நிலைக்கு எப்படியோ அப்படித்தான் அவர்கள் உணர முடியும். அவர்கள் எடுத்துக் கொள்ளமுடியும்உணர்வு என்று ஒன்று இருந்தால் மட்டும்தான் நாம் அதில் இருக்கிறோம் என்று தெரியும். அந்த உணர்வை எப்படி என்று அந்த இறைவன் கொடுத்த வரம் அதை உணர்ந்ததனால் தான்.

    உணர்வு என்று ஒன்று இருந்தால் மட்டும்தான் நாம் அதில் இருக்கிறோம் என்று தெரியும். அந்த உணர்வை எப்படி என்று அந்த இறைவன் கொடுத்த வரம் அதை உணர்ந்ததினால் தான் ஆனால் இதற்கு முன்னாடி நாம் ஒரு அறிவு இருக்கிறது அல்லவா அந்த அறிவு வேறு இந்த அறிவு வேறு உண்மை அது ஆனால் அது வந்து நாம் வந்து உணர முடியாது அதை நாம் சும்மா நம்ம இது நல்லது என்று ஏதோ நம் கடமைக்காக தெரிந்தும் தெரியாத மாதிரி எல்லாம் இருந்து கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா செய்யக்கூடாத விஷயங்களை செய்து கொண்டு அந்த மாதிரி உள்ள அறிவு அது இது வந்து அப்படி இல்லை இது வந்து விட்டால் அது நம் சொல்ல முடியாது கடலில் மேலானது இது உண்மை சத்தியம் அழகான தலைப்பு என் கடமை முடித்து மழைத்துளி நனைந்து இப்பொழுதுதான் வந்தேன். சிறிதும் கடமையை முடித்துவிட்டு திரும்ப வருவேன் எல்லாம் அவன் செயல் நடக்கும்,நடக்கின்றது நடக்கப் போகின்றது. இதுவும் அவன் செயல்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.

    அந்த தராசு ஏன் எனக்கு பிடித்தது என்று இப்பொழுதுதான் அது புரிகிறது கண்ணை மூடி நாம் தராசை கையில் வைத்திருந்தால்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

    நீதி நேர்மை நியாயம் என் கொள்கை அந்த தராசு ஏன் எனக்கு பிடித்தது என்று இப்பொழுதுதான் அது புரிகிறது. கண்ணை மூடி நாம் தராசை கையில் வைத்திருந்தால் நீதி தேவதை எது சரி தவறு என்று எந்த பக்கம் நியாயம் இருக்கிறதோ அந்த பக்கம் மட்டும்தான் உண்மையாக இருக்கும் என்பதற்கு நான் ஒருு சாட்சி.

  3. Anoop Prabhakar

    இனிமேல் தான் இந்த ஆடியோவை கேட்க போகிறேன்.தந்தி டிவிக்கு அந்த படத்தை பற்றி அருமையாக அன்பு என்று கருணை காதல் அதெல்லாம் ஒன்றுதான் உண்மை. எல்லாவிதத்திலும் காதல் என்றால் வேறு ஒரு ,வேறொரு விதமாக வயதுக்கு ஏற்ற மாதிரி நினைக்கிறார்கள் அவர்கள் நினைக்கிற காதலுக்கும் இந்த காதலுக்கும் வேற ஒரு விதம் அன்புஅன்பே சிவம்.

    அந்த சிவனும் அன்பும் ஒன்றாக இருந்தால் மட்டும்தான் ,இந்த நிலையை அடைய முடியும் என்பதற்கு நான் ஒரு சாட்சி எல்லாம் கடந்து வந்து இந்நிலைக்கு வந்ததுனால் அது உண்மை என்பதை நான் ஒரு சாட்சியாகநிரூபிப்பேன்.

    உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .

    நீதி நேர்மை நியாயம் என் கொள்கை .நீதி தேவதை அதுதான் உண்மை.

    அந்த நீதி தேவதை தான்,கண்களை கட்டிக்கொண்டு எதுு சரி தவறு என்றுசரியான பக்கம் நிற்கும் அல்லவா அதுதான் உண்மையான இறைவனுடைய படைப்பு அதுதான் உண்மையும் கூட உண்மைக்கும் சத்தியத்திற்கும் அந்த ஒரு அமைப்பு கிடைக்கிறது அதற்கும் நான் ஒரு சாட்சி

  4. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான்அண்ணா அழகான ஒரு கருத்தை சொன்னீர்கள் விவசாயி எப்படி இருந்தார்கள் என்றுஅதை பார்க்கும் பொழுதே நம் மனதில் ,மகிழ்ச்சி அடைகின்றது அல்லவா,

    அன்புள்ள அண்ணா அழகான ஒரு கருத்தை, ஞானி வந்து இப்படி சொன்னார் வைரத்தை வைத்து இரண்டு, வார்த்தைகள் தெளிவாக சொன்னீர்கள் அதை அவர் எப்படி எடுத்துக் கொண்டாரோ அதற்கு தகுந்த மாதிரி அவருடைய மகிழ்ச்சி மன நிறைவு எல்லாம் அந்த இடத்திலேயே இல்லாமல் திரும்ப அவர் இந்நிலைக்கு வந்தார் என்றுு சொல்லும் பொழுதே அவர்கள் என் நிலையில் இருக்கிறார்கள் தகுந்த மாதிரிதான் அவர்கள் வாழ்க்கை அதுதான் உண்மை சத்தியம் சரியான கருத்தை தெளிவான விளக்கம் இருந்தது எப்படி அவரவர்கள் எடுத்துக் கொள்கிறார்களோ எதை தேடி அவர்கள் சொல்கிறார்கள் , செல்லுகிறார்கள் அதற்குஅதை தகுந்த மாதிரிதான் அவர்கள் வாழ்க்க என்பதை நான்,உறுதியாக சொல்கிறேன் இதுதான் உண்மை சத்தியம்.

    ஏதோ நமக்கு ரொம்ப முக்கியம் நம் கடமை முடிந்தால் அதற்கு அப்புறம் நமக்கு எதுவும் தேவையில்லை என்ற ஒரு நிகழ்வு வரும் பொழுது மன நிறைவு வரும் பொழுது மட்டும்தான் எல்லாருக்கும் வந்து விடாது இது வேற இறைவனுடைய அருள் ,ஆசி இருந்தால் மட்டும் தான் வரும்உறுதியாக சொல்கிறேன் இதுதான் உண்மை சத்தியம் ஏதோ நமக்கு ரொம்ப முக்கியம் நம் கடமை முடிந்தால் அதற்கு அப்புறம் நமக்கு எதுவும் தேவையில்லை என்ற ஒரு நிகழ்வு வரும் பொழுது மன நிறைவு வரும் பொழுது மட்டும்தான் எல்லாருக்கும் வந்து விடாது இது வேற இறைவனுடைய அருள் ,ஆசி இதுு உண்மை சத்தியம் இருந்தால் மட்டும்தான் ,த நிலைக்கு எந்த நிலை என்று அவரவர்கள் மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும் தெரிந்தாலும் தெரியாத மாதிரி இருக்கின்ற மனிதர்களை ஒன்னும் செய்யய்ய முடியாது.எந்த நிலை வந்தால் மட்டும்தான் அதை நாம் சொல்வது அடைய முடியும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

    என் உயிர் மூச்சு என் சாய் என் உயிர்சாய் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான்.

  5. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா வணக்கம்.

    உண்மையில் நேற்று ஒரு காட்சி,ஆடியோ இரவில் எனக்கு லேட்டாக தான் கிடைத்தது தந்தி டிவி நீங்கள் பேட்டி கொடுக்க ஒரு படத்தை பற்றி உண்மையில் நேற்று ஒரு காட்சி இரவில் எனக்கு லேட்டாக தான் கிடைத்தது தந்தி டிவி நீங்கள் பேட்டி கொடுக்க ,படத்தின் பெயர் ஜோ ,

    ஒரு படத்தை,ரொம்ப ரொம்ப நாளுக்கு முன்னாடி அந்த காலம்,அது வசந்த் அண்ட் கோ காலம் இந்த காலம்,அதுவும் வசந்த் அண்ட் கோ காலம் தான்.

    அந்த மாதிரி குழந்தைகளுக்கு பிடிக்கும் அந்த மாதிரி நமக்கும்ஒரு வாய்ப்பு பற்றி,அழகான அருமையான படம் ,ரொம்ப ரொம்ப நாளுக்கு முன்னாடி வந்தது நீங்கள் எதை வைத்து பேசினாலும் என் தொடர்புடையதாக தான் நான் எடுத்துக் கொள்வேன் எனக்கே சொன்ன மாதிரி இருந்ததுஎன்ன மாதிரி நிறைந்த அப்படி என்று சொல்லும் பொழுது அதில் நிறைய விளக்கங்கள் கொடுத்தீர்கள் அதை எல்லாம் அனைத்தும் என் தொடர்புடையதுஎன்ன மாதிரி நிறைந்த அப்படி என்று சொல்லும் பொழுது அதில் நிறைய விளக்கங்கள் கொடுத்தீர்கள் அதை எல்லாம் அனைத்தும் என் தொடர்புடையதுஎன்ன மாதிரி நிறைந்த அப்படி என்று சொல்லும் பொழுது அதில் நிறைய விளக்கங்கள் கொடுத்தீர்கள் அதை எல்லாம் அனைத்தும் என் தொடர்புடையது தான், உண்மை சத்தியம்.அதுமட்டுமில்லை , இரண்டு நாளைக்கு முன்னாடி நானும் ஒரு படம் என் மகன் காமிக்கத்தான் வசந்தபாலன், அநீதி, அர்ஜுந்தாஸ் படம் ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் ஒரு குடும்பம் குடி என்ற ஒன்றை வைத்து அவர்கள் தான் என்ற காட்சி ,அந்த சிறுவர் பெயரில் ஏற்பட்ட காட்சி அவனை எப்படி மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதற்கும் அதுதான் உண்மை அது எனக்கு முதலில் கிடைக்கவில்லை இருந்தாலும் போகப் போக காட்சிகள் ஒரு வேற ஒரு நிலைக்கு கொண்டு வந்தது ஆனால் அதுதானே இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பது அதுவும் உண்மை.

    இந்த முதல் ஆரம்ப படம்இதெல்லாம் பார்க்கவே கூடாது அப்படி என்று நினைத்தேன் திரும்ப தான் தெரிந்தது அது ஒரு நிகழ்வு அவன் அவனை அந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது என்பது அதுதான் இந்த உலகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

    ,ஒரு நபர்கமெண்ட்ஸ் கொடுத்தார் . அண்ணா நீங்கள் இந்த பட விமர்சனத்துக்கு எல்லாம் வர வேண்டாம் நம்முடைய வேலையை வேற என்றும்,இது இறந்தால்தான் அங்கு நாம் சரியாக நிகழ்வுகள் நாம் சரியான எண்ணங்கள் சரியாக இருக்கும் என்பதும் என்னுடைய எண்ணங்கள் அதுதான் உண்மைஅது அவர்களுக்கு தெரியாது அல்லவா அதனால் அவர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள் அப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆண்டால் என்ன ஆளவில்லை என்றால் என்ன இருந்தால் என்ன இல்லை என்றால் என்னயார் கவலைப்பட போகிறார்கள்யார் கவலைப்பட போகிறார்கள் அதெல்லாம் தூக்கி ஒரு மூலையில் குப்பையாக ஒதுக்கி விட வேண்டும்என்பது என்னுடைய கருத்து .

    நம் படம் காட்சிகள் வந்து நமக்கு எது சரியானவை என்று தெரியும் பொழுது அதை நாம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை மனிதர்கள் அதை வந்து வேறொரு நிகழ்வாக நடக்கிற விஷயத்தை தானே படத்தில் காமிக்கிறார்கள் உண்மையானதே நாம் சரியானதை பற்றி நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் என்னுடைய கருத்து கொள்கை அது தான் உண்மை.
    நம் மனதிற்கு கண்கொள்ளா காட்சிகள்அவரவர்கள் எண்ணங்கள் தகுந்த மாதிரி எடுத்துக் கொள்ளபடமே வேண்டாம் என்று சொல்லவில்லை நடக்கின்ற விஷயத்தில் எது சரியானவை உண்மையானவை என்று தெரிந்து கொண்டாலே அதற்கு தகுந்தபடி நம் மனிதர்கள் மாற்றி அவர்கள் சமுதாயத்தை மாற்றி நாட்டை மாற்றி அமைக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதற்கும் நான் ஒரு சாட்சி இது உண்மை சத்தியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*