Login

Lost your password?
Don't have an account? Sign Up

மனிதம் | அன்பு | இயக்கம் | போராளி | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 28-09-2023

Contact us to Add Your Business

விலங்குகளிடம் மனிதத்தைக் காட்டிவிட்டு, மனிதர்களிடம் விலங்கு குணத்தை வெளிப்படுத்தும் ஆட்சியாளர்களின் தேசத்தில் வாழும் மக்களுக்கு, அவர்கள் இறந்த பின்னர் கிட்டும் நரகம், ஒன்றும் பெரிதாகத் தெரியாது.

உலகின் தலைசிறந்த ஆயுதம் அன்புதான்; ஆனால், அதைக்கூடச் சில நேரங்களில் ஆயுத வழியில்தான் பெறவேண்டி உள்ளது.

ஒரு இயக்கம் அழிவதற்கு, இன்னொரு இயக்கம் காரணமாக இருந்தால், அந்த இயக்கம் கொண்டுள்ளது வீரர்களை; ஒரு இயக்கம் அழிவதற்கு அந்த இயக்கமே காரணமாக இருந்தால், அந்த இயக்கம் கொண்டுள்ளது துரோகிகளை.

ஒருவரின் மேல் ஒரு இயக்கமானது நம்பிக்கையை இழந்தாலும், இயக்கத்தின் மேல் தன் நம்பிக்கையை இழக்காதவனே, ஒரு தேசத்தின் ஆகச்சிறந்த போராளி.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. Vijayalaxmi A

    அன்புள்ள அண்ணா அன்புள்ள அண்ணா அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்.

    ஓ மை காட் என்ன சொல்வது எங்கள் சாயில் கண் கொள்ளலாம் காட்சிகள் வார்த்தையே இல்லை காட்சிகள் கிடைக்கின்றவை.
    அத்தனை வார்த்தைகளும் தெளிவு சிந்தனை உள்ள எது முக்கியம் என்றுஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கைஉண்மையில் இப்படி எல்லாம் இருக்கும் என்று உண்மை திரும்பத் திரும்ப அதை தான் சொல்கிறேன் இது அப்படியெல்லாம் இருக்கும் என்று எனக்கு தெரியாது சத்தியம் சத்தியம் சத்தியம்நாம் எதையும் முன்கூட்டி தெரியணும் என்று அவசியம் இல்லை எது நடக்கணுமோ அதை சரியாக நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது எல்லாம் அவன் செயல் நம் கையில் எதுவும் இல்லை உண்மை சத்தியம் இது தான் என் வாழ்க்கையில் நடந்தது எதுவும் எதிர்பார்க்காமல்உண்மையில் எல்லாம் தெரிந்து எல்லாம் கிடைக்கணும் என்று அவர்கள் இருக்கிறார்கள்.

    ஆனால் நான் எதுவும் தெரியாமல் என் கடமையை மட்டும் நான் செய்தேன்.ஆனால் நான் எதுவும் தெரியாமல் என் கடமையை மட்டும் நான் செய்தேன்அதுதான் இந்த அளவுக்கு எண்ணெய் உண்மைக்கும் நேர்மைக்கும் நியாயத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்உண்மையை சொல்வதில் தப்பில்லை உண்மைக்கு என்றுமே சத்தியம் வாய்மை வெல்லும் என்பது உறுதி அதற்கு நான் சாட்சி.

    சாய் குட்டிகுழந்தை இருப்பதால் உடனே ஒவ்வொரு ஆடியோக்கும் ஏன்னா பதிவு கொடுக்க முடியவில்லை .ஏனென்றால் அந்த பெயரில் உள்ள நெட் டிவியில்பாட்டு ரைம்ஸ் பதிவாகுவதால்டிவியில் பதிவாகுவதால் பதிவு பண்ண முடியாத சூழ்நிலை கேட்கிறேன்ஆனா கிடைக்கின்ற ஆடியோவை கேட்கிறேன் பதில் கொடுக்கணும் என்று மனம் துடிக்கிறது ஒவ்வொரு ஆடியோவும் என் தொடர்புடையவை என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி வார்த்தை கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் அதனுடன் அடங்கி இருக்கும் இது உண்மை இது சத்தியம்என் கடமையை முடித்துவிட்டு வருகிறேன் அழகான தலைப்பு கண்டிப்பாக நல்ல தெளிவுள்ள கருத்துக்கள் தான் இருக்கும்என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

  2. kesavan mathi

    வணக்கம்.

    தமிழ்த்தேசிய ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    நன்றி வணக்கம்.

  3. Yesu Thankam

    குமரியை மீட்டு தாய் தமிழ்நாட்டோடு இணைத்த மார்ஷல் நேசமணி அவர்களும் மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய அறிஞர் அண்ணா இவர்கள் இரண்டு பேர் தான் தமிழ் இனத்திற்காக போராடி வெற்றி பெற்றவர்கள்

  4. சமர்ப்பா குமரன்

    ” 1:05 அழிவின்றியறைபோகாதாகி வழிவந்த வன் கண் அதுவே படை.”
    குறள்- 764. வள்ளுவம்- 77.படைமாட்சி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*