Login

Lost your password?
Don't have an account? Sign Up

தடைகள் | உழைப்பு | தன்னம்பிக்கை | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 04-10-2023

Contact us to Add Your Business

தடைகள் அனைத்தையும் நம்மிடம் உள்ள தூய ஆற்றல் உறுதியாக வென்றுவிடும்! – ஜேம்ஸ் ஆலன்

உங்களுக்குச் சிறப்பான ஆற்றல்கள் இருந்தால், உழைப்பு அந்த ஆற்றல்களை மேலும் வளர்த்துப் பெருகச்செய்யும். உங்களுக்கு ஆற்றல் குறைவாக இருந்தாலும்கூட, உங்கள் உழைப்பு அந்தக் குறைகளைச் சிறிது, சிறிதாகப் போக்கிவிடும். எனவே, எப்படி இருந்தாலும் ஆர்வத்துடன் உழைத்தால் முதல் இடத்தை உறுதியாகப் பெற்றுவிடலாம்! – ஜார்ஜ் பெர்னாட்ஷா

எங்கே சென்றாலும் ‘இறைவன் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். எந்த வேலையைச் செய்தாலும் ‘இறைவன் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையுடன் செய்யுங்கள். நீங்கள் உண்மையின் பாதையில் உறுதியாகச் சென்றால்தான், கடவுள் மேல் நம்பிக்கை, கடின உழைப்பின் மேல் நம்பிக்கை முதலியன பிறக்கும். அந்த ‘நம்பிக்கையே’ எப்போதும் பாதுகாக்கும்! – பைபிள்

நீங்கள் மிக முக்கியமான மனிதராக உருவாக வேண்டுமானால், எதைப்பற்றிச் சிந்தித்தாலும் பெரிதாகச் சிந்தியுங்கள். மிக முக்கியமானது, நீங்கள் மிக முக்கியமான மனிதர் என்று நம்புவதுதான். மிகச்சிறப்பாகச் செய்து முடிப்பவர் என்று நம்புவதுதான். எனவே தன்னம்பிக்கையுடன், பெரிதாகச் சிந்தித்து வெற்றி பெறுங்கள்! – ஜே.ஸ்டுவார்ட்ஸ்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

22 comments

  1. K NAGARAJAN

    புரட்சியால் தமிழக மக்களின் உள்ளங்களில் புகுந்து வீட்டாய் வீரனே.வாழ்த்துகள்?????????❤

  2. Vijayalaxmi A

    அன்புள்ள அண்ணா அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லாஹ் மாலிக். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை.
    ஓ மை காட் சொல்ல வார்த்தை இல்லை இதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லைஅந்த அளவுக்கு காட்சிகளும் வார்த்தைகளும் கேட்பதில் எவ்வளவு ஒரு பரமானந்தம் இருக்கும் தெரியுமாஅந்த அளவுக்கு காட்சிகளும் வார்த்தைகளும் கேட்பதில் எவ்வளவு ஒரு பரமானந்தம் இருக்கும் தெரியுமா? உணர்ந்தவையினால் அதைக் கேட்கும் பொழுது இந்நிகழ்வுகள் எல்லாம் இவ்வளவு இருக்கிறது மனிதர்கள் எவ்வளவு நல்ல விஷயங்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
    நம்பண்பாடு,மரபு,இலக்கியம் வரலாறு எத்தனை விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது எல்லாம் கடந்து வந்த நாம் ஒரு நிகழ்வுகளுக்கு வரும்பொழுது இவை எல்லாம் நம் உணர்ந்த ஒரு அமைப்பு நம் இறைவன் கொடுத்திருக்கிறார். இது உண்மை உண்மையிலே காட்சிகள் அருமை அற்புதம் நேற்று மழை ஓமைகாட் சொல்லத் தேவையே இல்லைஎல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது காரணம் இல்லாமல் காரியம் இல்லை யார் யார் என் நிகழ்வுகளில் என்னென்ன நிகழ்வுகளில் இருக்கிறார்களோ அவை சரியானஎல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது காரணம் இல்லாமல் காரியம் இல்லை யார் யார் என் நிகழ்வுகளில் என்னென்ன நிகழ்வுகளில் இருக்கிறார்களோ அவை சரியான படி சரியான விகிதத்தில் காலம் ஒருநாள் அதற்கு பதில் சொல்லும் என்பது சரியான காட்சியாக அமைந்தது. சரியானவையாக இருக்கிறது உண்மை , நேர்மைக்கும்,அன்பு மனிதநேயம் கருணை இதெல்லாம் மனிதர்கள் என்ன என்று தெரியாமல்நடந்துகிட்டு கடைசியில் ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது இதற்கு இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்று தெரிந்து , கொண்டு நாடக மேடையில் நடிக்கிறார்கள்.என்ன செய்ய கர்மவினை பலன்.எனக்கு ஒரு நிகழ்வு நடந்து இந்நிகழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் வந்தவை கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இது உண்மை இது சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் எண்ணமும்,அனுவும் அசையாதுஅவர் இன்றி நான் இல்லை நான், இன்றி அவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கேஎன் கடமையை முடித்துவிட்டு திரும்ப வருவேன்.அழகான தலைப்பு எல்லா தலைப்பும் எல்லாம் ஒன்றுடன் என்னுடன் ஒன்றுபடுகிறதுஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு நான் சாட்சி.

  3. VASANTHAKUMAR P

    அன்பிற்கினிய அண்ணனின் உழைப்பிற்கான வார்த்தைகள் எனக்கானவை. நன்றி அண்ணா.

  4. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா உழைப்பு அழகான வார்த்தைகள் ,கருத்துக்கள் தெளிவு சிந்தனை அத்தனையும் உழைப்புக்கு சரியாக இருந்ததுஅழகாக இருந்தது கேட்பதற்கு செயல்முறை வேண்டும் அல்லவாமனிதர்கள் உழைப்பு எது கடினமோ அதை செய்வதில்லை எது ஈசியாக இருக்கிறதோ அதை செய்து ஏதோ தாம் சாதித்து விட்டதாக நிரூபிக்கிறார்கள்கடினமான உழைப்பு அது இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றி வரும்சொன்ன மாதிரி ஏதோ கடமைக்கு வேலை செய்து ஏதோ குடும்பம் வாழ்க்கை இதெல்லாம் ஒரு எந்தவித ஒரு என்ன சொல்வது இதெல்லாம் ஒரு நாடகமாக ஏதோ ஒரு ஏதோ அதை சொல்ல தெரியவில்லை ஏதோ ஒன்று நினைத்து ஏதோ வாழ்க்கை கடந்த ஏதோபிறப்பு முதல் இறப்பு வரை முடிந்து விடுகிறதுஎந்தவித பொறுப்பும்இல்லாமல் முடிகிறது இதுதான் இந்த கலியுகத்தில் ஏதோ ஒன்று நடக்கிறது அவ்வளவுதான்சொல்ல முடிகிறது என்ன செய்ய பார்ப்பதற்கே என்ன வார்த்தை ,பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வாழ்க்கை ஒரு குடும்பம் ஒரு சமுதாயம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது கவலையாக இருக்கிறது அவ்வளவுதான் என்னை பொறுத்தவரை.

  5. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா பைபிள் உள்ள கருத்துக்கள் வார்த்தைகள் தெளிவாக இருக்கின்றது அல்லவா .

    நம்பிக்கை ,உண்மை அழகாக இருக்கின்றது அதுதானே உண்மை. உண்மைன்னு வாயில் பேசுவதற்கு ஈஸியாக இருக்கிறது ஆனால் அதில் செயல்முறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை அந்த உண்மையாக இருந்தால் மட்டும்தான் நம் செல்கின்ற பாதை சரியாக இருக்கிறது என்பது அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை சத்தியத்திற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு அது உண்மை உண்மையில் உண்மை என்றாலே பல பேர் பல கேள்வி எழுப்புகிறார். உண்மை என்றால் அவர் அவர்களை இஷ்டத்துக்கு உண்மை என்று வைத்துக் கொள்கிறார்கள்.

    எது எப்படியோ காலமெல்லாம்வற்றிற்கும் ஒரு நாள்.

    ஒரு நாள் பதில் வந்தே தீரும் என்பது எனதுநம்பிக்கை கண்டிப்பாக,
    ஒரு நாள் மாற்றம் வந்தே தீரும் எதுவாக இருந்தாலும் அது உண்மை அது சத்தியம் என் உயிர் சாய் .இத்துடன் முடிக்கிறேன்.காட் பிளஸ் யூ அண்ணா.

  6. Sri Raman R

    நாளெல்லாம் உழைத்து நாலுகாசு சம்பாரித்தேன்…… பொட்டியிலேபோட்டு பூட்டு என்றாள் வீட்டுக்காரி…!!! ஆனால், என்தாய் கொடுத்த உள்ளத்திற்கு பூட்டு இல்லையே…??? ஆங்கோர் ஏழை அடுத்தவேளை சோறுக்கு சாகக்கிடந்தான், போட்டுவிட்டேன் மொத்தத்தையும்…… மனை கொதித்தாள்…??? மாண்டுவிட்ட தாய் சிரித்தாள்…!!! என் உழைப்பு தெய்வமானது. நாம் தமிழர்……

  7. Prajan

    ஓயாமல் உழைத்து கொண்டே இருக்கும் ஒரு மனிதன் சீமான் அவர்கள் தான் நான் பார்த்து வியந்தவர்

  8. priya nandini

    ?சீமான் அவர்களே தமிழ் நாட்டின் நட்சத்திரம் நீங்கள் நீடூழி வாழ்த்துக்கள்

  9. ரோஜா

    ???அரசியல் பண்ண காசு இல்லை எங்க அண்ணன் கிட்ட விஜயலட்சுமி??? அன்னிக்கு மட்டும் மாசா மாசம் 50.000கொடுப்பார்???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*