சிரிப்பு | எறும்பு | அழகு | தன்னம்பிக்கை | நல்ல நூல் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான்
Contact us to Add Your Business
மனிதனுக்கு மட்டும் இயற்கை கொடுத்த அரிய சீதனங்கள் இரண்டு; அவை சிரிப்பும், சிந்தனையும்!
எறும்பு போன்று யாரும் நமக்கு அறிவுரை கூற முடியாது; எறும்பு எதுவும் பேசுவதில்லை!
உழைக்கும் வயதில் உறங்க நேரிட்டால், உறங்கும் வயதில் நாம் உழைக்க நேரிடும்!
தன்னம்பிக்கையும், நேர்மையும் கொண்ட எந்த ஆணும் அழகன்தான்;
கனிவும், பணிவும் கொண்ட எந்தப் பெண்ணும் அழகுதான்!
இன்னொருவருக்கு வழிகாட்டுவதற்காக ஒரு விளக்கை ஏற்றினீர்களேயானால், உங்கள் வழியும் எளிதாகிவிடும்!
மற்றவர்கள் செய்யாததை இன்று நீங்கள் செய்தால், நாளை மற்றவர்களிடம் இல்லாதது உங்களிடம் இருக்கும்!
அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்; சிரிப்பதற்கு லட்சம் காரணங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!
ஆண்டுக் கணக்கில் கிடைக்காத அனுபவத்தை ஒரு மணி நேரத்தில் ஒரு நல்ல நூலைப் படிப்பதன் மூலம் பெற முடியும்!
Superb message by the our beloved seeman❤️❤️❤️
அறிவான இனத்தை உருவாக்குவது தான் தலைவன் நோக்கம்…..
❤
சிறப்பு ???♥️
?❤❤❤❤❤???
❤❤
நன்றி.வாழ்கவளமுடன்
???
?????❤❤?
Super
அருமை .?
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்