Login

Lost your password?
Don't have an account? Sign Up

கடவுளின் வரம்! – நன்னெறி கதை (பகுதி 1 ) | நாளும் பல நற்செய்திகள் | 16-07-2023

Contact us to Add Your Business

கடவுளின் வரம்! – நன்னெறி கதை (பகுதி 1 ) | நாளும் பல நற்செய்திகள் | 16-07-2023

ஐயா இறையன்பு அவர்களின் துரோகச்சுவடுகள் நூலில் இருந்து

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

10 comments

  1. Sri Raman R

    பொருள் அல்லவற்றை பொருளென்று உணரும் மருளானாம் மானங்கெட்ட மனிதர்களிடையே வாழ நான் கடவுளிடம் கேட்பேன்…… எனக்கு “பற்றற்ற” நிலையும், “ஒப்புரவு” வாழ்வும் கொடு கடவுளே என்று…!!! நாம் தமிழர்……

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக் .

    பதிவு அதிகம் பதிந்திருக்கும் மன்னித்து கொள்ளுங்கள் என் கடமை இருக்கிறது அதற்காகத்தான் எடிட் பண்ணலேட் ஆகும்

    அழகான அற்புதமான தலைப்பு இதுதான் மனிதர்களிடம் போட்டி போடாமல் நிலவிக் கொண்டே இருக்கிறது நான் இந்த சமுதாயத்துக்கு பண்ணனும் நம் நாடும் நம்சமுதாயமும் நம் தமிழர் என்ற உணர்வு வரவேண்டும் என்று நான் நினைத்தேன் தூய்மையாக இருக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் இந்த மாதிரி மனிதர்கள் நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் நான் என் வாழ்க்கையை முடித்தேன் என் கடமையை சீரும் சிற்பமாக செய்தேன். இறைவன் எனக்கு இப்படி ஒரு பெரிய அதிசயம் அற்புதத்தை நடத்துவார் என்று தெரியாது அது சரியாக நடக்கிறது அது உங்களிடமிருந்துகடைசியில் எண்ணங்கள் அனைவரிசை உங்களிடம் வந்து இருக்கிறது நம் நாட்டின் நம் பாதுகாப்பையும் நம் இயற்கை அன்னை பாதுகாப்பின் நாம் செழிப்புடன் கொண்டு வர வேண்டும் இதுதான் என் கொள்கை இது உண்மை சத்தியம் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்னுடைய வழி சரியாக இருக்கிறது என்னுள் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன். புத்தருடைய போதனைகள் அனைத்தும் வாழ்ந்து கடமை பின்பற்றி இருக்கிறேன்கடைசியில் எண்ணங்கள் அலைவரிசை உங்களிடம் வந்து இருக்கிறது நம் நாட்டின் நம் பாதுகாப்பையும் நம் இயற்கை அன்னை பாதுகாப்பின் நாம் செழிப்புடன் கொண்டு வர வேண்டும் இதுதான் என் கொள்கை இது உண்மை சத்தியம் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்னுடைய வழி சரியாக இருக்கிறது என்னுள் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன். புத்தருடைய போதனைகள் அனைத்தும் வாழ்ந்து கடமை பின்பற்றுகிறேன் என்னால் எனக்கு அது எதுவும் தெரியாது வாழ்ந்து வந்த கடமையை முடித்த பிறகுதான் இந்நிகழ்வுு ஏற்படுகிறது.

    கடைசியில் எண்ணங்கள் அலைவரிசை உங்களிடம் வந்து இருக்கிறது நம் நாட்டின் நம் பாதுகாப்பையும் நம் இயற்கை அன்னை பாதுகாப்பின் நாம் செழிப்புடன் கொண்டு வர வேண்டும் இதுதான் என் கொள்கை இது உண்மை சத்தியம் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்னுடைய வழி சரியாக இருக்கிறது என்னுள் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன். புத்தருடைய போதனைகள் அனைத்தும் வாழ்ந்து கடமை பின்பற்றுகிறேன் என்னால் எனக்கு அது எதுவும் தெரியாது வாழ்ந்து வந்து முடித்தும் பிறகுதான் அதனுடைய விளக்கங்கள் எல்லாம் என்னுள் கிடைக்கிறது இதுதான் உண்மை சத்தியம் .

    எல்லாரும் தெரிந்து கொண்டு தேடுகிறார்கள் தெரியாமல் கடந்து வந்தவை பல பிறவி எடுத்து வந்தது என இப்படி ஒரு பெரிய பொக்கிஷம் கிடைத்திருக்கிறது இது உண்மை இது சத்தியம் கண்டிப்பாக நாம் என்ன நினைக்கிறோமோ அதன் நடந்தே தீரும் நடந்து கொண்டே இருக்கிறது இது உண்மை என் தொடர்புடையவர்கள் பல பேர் இருக்கிறார்கள் திரும்ப உங்களுக்கு நான் பதிவிடுகிறேன் அவர்களெல்லாம் பெரிய பெரிய பதவில்தான் இருக்கிறார்கள்ள் யார் என்றுஅந்த இறைவன் எப்பொழுது தெரிய வேண்டுமென்று நினைக்கிறானோ அது அப்பொழுதே தெரியும் இது எல்லாம் அவன் செயல் என் உயிரை சாய் உண்மை சத்தியம்வாய்மை வெல்லும்.

  3. Fluffy candyfloss ?

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ?

  4. eli kuncharalingam

    நாம் தமிழராய் , அனைவரும் ஒன்றிணைந்து 2024/2026 ல் வெற்றி பெறுவோம் ???????????? ???❤❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*